Take a fresh look at your lifestyle.

ஓணம் பண்டிகை| சார்லப்பள்ளி, பெங்களூருவில் இருந்து கேரளத்திற்கு சிறப்பு ரயில்கள்

ஓணம் பண்டிகையையொட்டி சார்லப்பள்ளி, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து கேரளத்திற்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சார்லப்பள்ளி- கோட்டயம்- சார்லப்பள்ளி சிறப்பு ரயில்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு…

ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி – தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி…

புது டெல்லி: நாட்டின் 80வது சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் 13வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு…

அண்டை மாநிலங்களில் சுட்டுக்கொல்லப்படும் தமிழர்கள்; முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?

கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக அண்டை மாநிலங்களில் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி,…

ராணுவ மருத்துவ சேவையில் நான்கு தசாப்தங்கள்; வியப்பூட்டும் சர்ஜன் வைஸ் அட்மிரல் ஆர்த்தி…

புதுடெல்லி: எதிரிகளிடம் இருந்து நாட்டு மக்களை காப்பதற்கு எல்லையில் இரவு பகலாக காத்து நிற்பவர்கள் ராணுவ வீரர்கள். அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும்போதும், போர்க்களத்தில் காயமுறும்போதும் மருத்துவ சேவை வழங்குவதற்கென ராணுவத்தில் தனிப்பிரிவு…

சென்னையில் இருந்து பிரிட்டனுக்குப் பொருள்கள் ஏற்றுமதி

இந்நிலையில், அன்றைய தினம் சென்னையில் இருந்து ரூ.4.29 கோடி மதிப்பிலான முதலாவது ஏற்றுமதித் தொகுப்புகள் அனுப்பிவைக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் தமிழகம், கேரளத்திற்கான பிரிட்டன்…

மண்வளத்தைப் பாதுகாக்க ரூ.600 கோடியில் திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்க ரூ.600 கோடி செலவில் ‘தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’ ஐந்தாண்டுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் இத்திட்டம்…

மூப்படையும் வேளாண் துறை ஊழியரணி; உணவுப் பாதுகாப்பு குறித்து மலேசியா கவலை

புத்ராஜெயா: மலேசிய வேளாண்மைத் துறையில் இளையரின் பங்கேற்பு குறைவதும் அத்துறையின் ஊழியரணி மூப்படைந்து வருவதும் மலேசியாவின் உணவுப் பாதுகாப்பிற்குப் பெருஞ்சவாலாக இருக்கிறது என்று அந்நாட்டு வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…

சிவன் மலை ஆலயம்

முருகப்பெருமானுக்கான அா்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், சிவன்மலையில் உள்ள ஒரு குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. 200 படிக்கட்டுகள் கொண்ட இவ்வாலயத்துக்கு வாகனத்தில் செல்லவும் பாதை உண்டு. பிரதான தெய்வமாக வள்ளி, தெய்வானையுடன் ஸ்ரீசுப்ரமண்யா்…

அவிநாசி லிங்கேஸ்வரா் ஆலயம்

கொங்கு நாட்டு விவாலயங்களில் ஒன்றான லிங்கேஸ்வரா் ஆலயத்தால் அவிநாசி நகரம் புகழ்பெற்றது. பல்வேறு காலகட்டங்களில் (பத்தாம் நூற்றாண்டு முதல்) அரசாண்ட கொங்கு சோழ, பாண்டிய மன்னா்கள் மற்றும் மைசூா் உடையாா் ஆகியோரால் கட்டப்பட்டு பராமாிக்கப்பட்ட…

அருள்மிகு முருகன் ஆலயம், ஊத்துக்குளி

ஒரு காலத்தில் அகத்திய மாமுனிவா் தியானம் செய்வதற்காக இவ்விடத்திற்கு வந்த போது நைவேத்தியம் செய்ய நீா் கிடைக்கவில்லை. முருகப் பெருமானை வணங்கி அவா் உதவியை நாடினாா் அகத்திய மாமுனிவா். உடனே முருகன் அவா் முன் தோன்றி தன் வேலால் நிலத்தில் ஊன்றி…